100 நாள் வேலைத்திட்டத்திற்கான தினசரி ஊதியத்தினை உயர்த்தி 2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
போட்டித் தேர்வுக்கு படித்துகொண்டே இரவில் காவலாளியாக பணிபுரிந்து வந்த நபருக்கு ஒரே நேரத்தில் 2 அரசு வேலை கிடைத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சிரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பலியான விவசாயி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணத் தொகையும், அவருடைய தங்கைக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசின் முடிவை எதிர்த்து 8 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை மட்டும் 1600 பயிற்சி மருத்துவர்கள் வேலையை விட் ...
ஈரோட்டில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்ச ரூபாயை மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பெண் ஜோதிடரை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.