மயிலாடுதுறையில் வலிப்பு நோய் வந்த 9 மாத குழந்தைக்கு 4 மணி நேரமாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முன்வராத காரணத்தால் அரசு மருத்துவமனை எதிரே உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்கொரியாவில் மருத்துவ மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசின் முடிவை எதிர்த்து 8 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை மட்டும் 1600 பயிற்சி மருத்துவர்கள் வேலையை விட் ...
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்தின் போது செய்த தவறான அறுவை சிகிச்சையினால், இயற்கை உபாதை பிரச்சினையில் அவதிப்படுவதாக குற்றம் சாட்டி பழங்குடி பெண் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ...
விபத்தில் சிக்கி வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட நபரின் தலைக்குள் இருந்த இரும்பு நட்டை மருத்துவர்கள் அகற்றாமலேயே தையல் போடப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.