இஸ்லாமியர்கள் குறித்து வெறுப்பை உருவாக்கும் வகையில் பிரதமர் பேசியுள்ளார். நாட்டில் இருப்பவர்களுக்கு அது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று பிரதமர் மோடியை திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
கர்நாடக மாணவியின் படுகொலை சம்பவம் மாநிலத்தில் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது. அவருடைய கொலை, லவ் ஜிகாத்தாலேயே ஏற்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இன்றைய காலை தலைப்புச் செய்திகளானது, நிறைவடையும் தேர்தல் பரப்புரை முதல் 6 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் படைத்த திரைப்படம் வரை உள்ளிட்டவற்றை விவரிக்கிறது.
“நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம். திமுகவினர் பணத்தை நம்பி நிற்கின்றனர். அண்ணாமலை செய்தியாளர்களிடமும் சமூக வலை தளங்களிலும்தான் அரசியல் செய்து வருகிறார். களத்தில் ஒன்றும் இல்லை. அதிமுகவை ஒழிப்போம்” எஸ். ...