அரக்கோணம் சென்னை மார்க்கத்தில் கிராசிங் கேட்டில் சென்ற லாரி, திடீரென தண்டவாளத்தில் சிக்கி நின்றதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அதிரவைத்த விசில் சத்தத்தால் ஐபிஎல் போட்டியை நேரடியாக காண ’விசில் போடு’ எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சிஎஸ்கே ரசிகர்கள் சென்னை வந்தடைந்தனர்.