பல்லாவரம் அருகே உணவக மேற்பார்வையாளரை, பார்சல் வாங்க வந்த தந்தை, மகன் தாக்கியதில் மேற்பார்வையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தை மகனை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாபநாசத்தில் இருக்கும் உணவகத்திற்கு சென்ற ஒருவர், தான் இஸ்லாமியர் என்பதால் சாப்பாடு உணவக உரிமையாளர் கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.