பாபநாசம் அருகே உச்சிமாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கிருக்கும் அம்மன் கழுத்திலிருந்த தங்க நகையை மர்ம நபர் ஒருவர் திருடி சென்று இருக்கிறார். சிசிடிவி உதவியின் மூலம் அந்த மர்மநபரை தேடி வருகிறார்கள்
கோலியனூர் அருகே மேல்பாதியிலுள்ள தர்மராஜா திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் சாமி தரிசனம் செய்ய ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவுபடி அதிகாரிகள் இன்று கோவி ...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் கரு.முத்து கண்ணன் மறைவுக்கு அஞ்சலி தெரிவிக்க வந்திருந்த தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கண்ணீர் விட்டு அழுதார்.