சனாதானம் குறித்த பேசிய விவகாரத்தில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு மற்றும் திமுக எம்.பி. ஆ. ராசாவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கவுள்ளது.
கடந்த 3 நாட்களாக ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ எனும் பெயரில் திமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன. வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை மற்றும் காஞ்சிபுரம் என தமிழ்நாட்டின் பல ...
சொத்துக்குவிப்பு வழக்கில் இந்நாள், முன்னாள் அமைச்சர்கள் மீது தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த மறு ஆய்வு மனுக்களை தொடர்ந்து விசாரிக்கும்படி தலைமை நீதிபதி, தனக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக சென்னை உயர் நீ ...
வேலூர் மாநகராட்சியின் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 123 பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது என அண்ணாமலை பேசினார்.