டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் வழக்கில், "தேர்தல் வந்தால் கைது செய்யக்கூடாது எனச் சொல்வது மோசமான வாதம். நாட்டைக் கொள்ளையடித்தாலும் தேர்தல் வந்தால் கைது செய்யக் கூடாது எனப் பேசுவது தவறு" என ...
’உரிமையாளரின் பாஸ்வேர்டு மூலம் மட்டுமே ஐபோனின் தகவல்களைத் திறக்க முடியும்’ என அந்நிறுவனத்தில் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவிலேயே அமலாக்கத்துறை காவலில் இருந்தபடி அரசை இயக்கும் ஒரே முதலமைச்சராகியிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இது அரசியலமைப்புச் சட்டத்தை கேள்விக்குறியாக்குகிறது என பாரதிய ஜனதா கட்சி எதிர்ப்பு தெரிவி ...
மதுபானக் கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாட்கள் அமலாக்கத்துறை காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.