மதுரை திருமங்கலம் அருகே சாலை ஓரம் சென்ற டூவீலர் மீது கார் மோதி விபத்து... டூவீலரில் சென்றவர், காரில் சென்ற குழந்தை உட்பட மொத்தமாக 5 பேர் உயிரிழப்பு. விபத்து தொடர்பான அசிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளிய ...
சீர்காழி அருகே திருவெண்காடு அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திர பெருவிழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரிய வழக்கில் முக்கிய உத்தரவு.