காங்கிரஸ் கட்சி கடந்த 4 ஆண்டுகளுக்கு வருமானவரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என வருமானவரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூரில் வரலாறு காணாத அளவிற்கு கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால், குடிநீரை வீணடித்த 22 குடும்பங்களுக்கு தலா 5,000 ரூபாய் அபாரதம் விதித்து அதிகாரிகள் அதிரடி காட்டியுள்ளனர்.
திருநெல்வேலியில் கிராம பேருந்து நிலையமொன்றில் பேருந்தை நிறுத்தாமல் சென்றதற்காக அரசுப் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநருக்கு ரூ.78,000 அபராதம் விதித்துள்ளது நுகர்வோர் நீதிமன்றம்... ஒரே குடும்பத்தைச் ...