உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா ரயில் நிலையத்தில் படுத்து உறங்கும் பயணிகளிடம் தாமும் படுத்தப்படியே செல்பொன் திருடும் நபரை ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
மூதாட்டிகளிடம் ஆசிர்வாதம் செய்யுமாறு கூறி தனியாக அழைத்துச் சென்று கவனத்தை திசை திருப்பி நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச் சென்ற நபர் கைது. சேய்யப்பட்டார்.