400 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை வழங்கினர். நாட்டில் அனைவரும் சகோதரத்துடன் வாழ வேண்டுமென இந்துக்களும் இஸ்லாமியர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
“ஆட்சி நடத்துவதில் உதயநிதி ஸ்டாலின் கோட்டை விட்டுவிட்டார். பிரதமரின் கால் தூசிக்கு திமுகவில் இருக்கும் யாரும் ஈடுகிடையாது”- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு. தஞ்சையில் பாதயாத்திரையின்போது அவ ...
இன்றைக்கு கதைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமலும் பொருத்தமில்லாமலும் மவுசுக்காகவும் விலைக்காகவும் பாடல் எழுதும் உலகில், கலைக்காக அன்றே தமிழ் மரபுக்காகவும் தரத்துக்காகவும் பாடல் எழுதியவர் மருதகாசி.