நாடாளுமன்றத் தேர்தலுடன் சிக்கிமில் சட்டசபைத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் அம்மா உணவகம் தொடங்கப்படும் என அது வாக்குறுதி அளித்துள்ளது.
“அமைச்சர் மூர்த்திக்கு பயம் வந்துவிட்டது. தேர்தல் ரிசல்ட் வரை வேண்டாம்... நாளைக்கே ராஜினாமா செய்யுங்கள். நீங்கள் வெற்றி பெற போவதில்லை” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசி உள்ளார்.