காலன் அவரைக் கொண்டுசெல்லும்வரை, கவிதை மற்றும் கட்டுரையில் கொடிக்கட்டிப் பறந்தார். அவருடைய கவிதைகள் இன்றும் புதுக் கவிதையில் தடம் பதிப்போருக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்துபவையாக விளங்குகின்றன.
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று (ஜூலை 27) அனுசரிக்கப்படுகிறது. அவர் உதிர்த்துவிட்டுச் சென்ற வரிகள் சிலவற்றை, இத்தினத்தில் இங்கு பார்ப்போம்.