ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு அண்ணாமலை பணம் கொடுப்பதுபோன்ற வீடியோ வெளியான நிலையில் அதன் உண்மைத் தன்மை குறித்து விசாரிக்க மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் நிபந்தனை ஜாமீன் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.
கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததால் நீதிமன்றத்தில் சரியான தகவல்களை சொல்ல முடியவில்லை என சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இயங்கிவரும் அரசு சுகாதார நிலையம் ஒன்றுகுறித்து தொடர்ந்து பல புகார்கள் வந்த நிலையில் மருத்துவமனைக்கு சென்று அதிரடி சோதனை நடத்திய ஆட்சியருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவ ...