அசாமில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் விஐபிக்கள் தனிப்பட்ட நிகழ்வுகளுக்கான விமானப் பயணத்துக்காக அரசு சார்பில் மொத்தம் ரூ.58.23 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அமைச்சர் தெரிவித்துள்ளார்.
”இந்திரா காந்தி பிறந்தநாளில் உலகக்கோப்பை இறுதிப்போட்டி நடத்தப்பட்டதால்தான் நமது அணி தோற்றது” என அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமானால், இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற வேண்டிய கடினமான நிலை ஏற்பட்டுள்ளது.