ராஜஸ்தான் மாநிலத்தில் பரப்புரை மேற்கொண்ட நரேந்திர மோடி காங்கிரஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது இதற்கு எம்.பி ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர், 'தான் வெளியிட்ட செய்தியின் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேற மத்திய அரசால் கட்டாயப்படுத்தப்பட்டேன்' எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் இப்படி எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.
”நாட்டில் ஊடுருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் பங்கிட்டுக் கொடுத்துவிடும்” எனப் பிரதமர் மோடி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத ...
மக்களை சந்தித்து தேர்தலை எதிர்கொள்ள முடியாதவர்கள் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு செல்வதாக சோனியா காந்தியை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்துள்ளார்.