திருத்தணி அருகே கொசஸ்தலையாற்றில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது மூன்றரை அடி உயர முருகன் சிலை கிடைத்துள்ளது. அதை வருவாய்த் துறையினர் மீட்டு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
“முருகன் தாக்கப்பட்டதாக கூறப்படும் சில வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. காவல்துறையின் இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது” - மதுரை உயர்நீதிமன்ற கிளை
திருச்செந்தூர் கோவிலில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 3 மணி நேரம் சுவாமி தரிசனம் செய்தார். தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்துவது குறித்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்நி ...
பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமப்புகளை அகற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரிய வழக்கில் முக்கிய உத்தரவு.
பழனி முருகன் கோவிலில் இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்கக்கோரி தெடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.