சீர்காழி | 3000 மதுபாட்டில்களை பதுக்கி வைத்த பெண் கைது; அதிர்ச்சியில் உறைந்த போலீசார்- என்ன நடந்தது?
சீர்காழியில் புதுச்சேரி மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 லட்சம் மதிப்பிலான மதுபாட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற ...