குன்றத்தூரில், குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் உடலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அடக்கம் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பூந்தமல்லியில் தனியார் பெண்கள் விடுதி அருகே பிறந்து சில நாட்களேயான பெண் குழந்தையை குப்பையில் வீசி சென்ற மர்ம நபர்கள். இரண்டு நாட்களாக அழுது உயிருக்குப் போராடிய குழந்தையை துணிச்சலுடன் மீட்ட பெண்.
வறுமையில் சிக்கித்தவிக்கும் குடும்பத்தைக் குறி வைத்து குழந்தைகளை விற்பனை செய்து வந்த அரசு மகப்பேறு மருத்துவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.