ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், கடலில் சுனாமி ஏற்பட்டு ராட்சத அலைகள் தாக்கின. இந்நிலையில் தற்போது இந்திய தூதரகம் அவசர எண்களை அறிவித்துள்ளது.
சென்னையில் மழை குறைந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியுள்ளது. இன்னும் சில இடங்களில் தண்ணீர் வடியாததால் பொதுமக்கள் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர்.
மிக்ஜாம் புயல் சென்னையை மிரட்டிவரும் நிலையில், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள வசதியாக வனத்துறை சார்பில் பகுதிவாரியாக பாம்பு பிடி வீரர்களின் கைப்பேசி எண்களை அறிவித் ...