ஜப்பானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. உயர்மட்ட சுனாமி எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டாலும், கடலோர பகுதிகளில வசிக்கும் மக்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டாம் ...
கிருஷ்ணகிரி நகர் பழைய பேட்டை பகுதியில் உள்ள பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அச்சமுள்ளதாக தெரிய வருகிறது.