தேர்தல் பத்திரம் மிகப்பெரிய ஊழல் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“ஆன்மிகத்திற்கு எதிராக இருக்கக் கூடிய கட்சி, ஆளுங்கட்சியாக வரவே கூடாது. ஒரு மதத்தை அழிக்க நினைப்பது என்பது கோழைத்தனம்” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசியதை இண ...