திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை. கணவன் மனைவி உட்பட மூன்று பேரை நவல்பட்டு போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுச்சேரியில் தொழிற்சாலை அதிபரை மிரட்டும் நோக்கில் எடுத்துவரப்பட்ட நாட்டு வெடிகுண்டு, பிரபல ரவுடியின் காலிலேயே விழுந்து வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.