கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சுசீந்திரம் பகுதியை சேர்ந்த அசோக் (45) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ணும் பணி, தென்காசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை தொடங்கியது.