வங்கதேச அணி அரையிறுதி போட்டியில் இல்லாவிட்டாலும் டாப் 8 இடங்களுக்குள் முடித்தால் மட்டுமே 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னேற முடியும். அதனால் இந்தப் போட்டி அவர்களுக்கு மிகவும் முக்கியம்.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் தொடரின் புதிய சீசன் இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. முதல் வாரமே பல பரபரப்பான போட்டிகள் பல பரபரப்பான முடிவுகள் கிடைத்திருக்கின்றன.