“இந்திய தேர்தல் ஆணையம் பாஜகவின் கட்சி அலுவலகம் போல் செயல்பட்டு வருகிறது. தேர்தல் அலுவலர் அண்ணாமலையின் வகுப்புத் தோழர் என்பதால்தான் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டது” என நாம் தமிழர் கட்சியின ...
புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, மேலும் 4 நாட்கள் விசாரணைக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் மீறல் வழக்கில் மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் தர்ஷன் ஹிரானந்தானிக்கும் அமலாக்கத்துறை இன்று (மார்ச் 27) சம்மன் அனுப்பியுள்ளது.
இப்பொழுதெல்லாம், மக்கள் வெளியில் செல்லவேண்டுமெனில், அவர்கள் பேருந்து ரயில்களுக்காக காத்திருக்காமல் ஊபர், ஓலா, ராபிட்டோ போனற ஆப்களின் உதவியினால் வாடகைக்கு ஆட்டோ அல்லது கார்களை அமர்த்திக்கொண்டு சென்று வ ...