"நான் இந்தியன்.. என்னிடம் ஆவணங்கள் இல்லை; என் குடியுரிமை ரத்தாகுமா?" - பயத்தில் இளைஞர் விபரீத முடிவு
முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் இந்திய குடியுரிமைக்கு பறிக்கப்படுமோ என்ற பயத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.