Search Results

ஆணவப்படுகொலை
webteam
3 min read
சென்னை பள்ளிக்கரணையில் சாதிவெறி ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளைஞர். தனது கணவர் படுகொலைக்கு நீதி கிடைக்காமல் போய்விடுமோ? என்ற மன உளைச்சலில் சிக்கி தவித்து வந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பஞ்சாப்
பஞ்சாபில்,கணவன் - மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வயிற்றில் இரட்டைக் குழந்தைகளுடன் இருந்த தன் மனைவியை கணவன், தீ வைத்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
women with her child
webteam
1 min read
வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவரை மீட்டுத்தரக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன்பு புகார் மனுவுடன் பெண் காத்திருந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 பரகலா பிரபாகர்
PT WEB
1 min read
“மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சியமைத்தால், மணிப்பூரில் நடப்பதைபோல எல்லா மாநிலங்களிலும் நடக்கும்” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஆட்டோ ஓட்டுநர் மகாலிங்கம்
webteam
2 min read
திருவள்ளூரில் ஊராட்சி மன்ற தலைவரின் காதை கடித்துத் துப்பிய ஆட்டோ ஒட்டுநர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிர்மலா சீதாராமன், பரகலா பிரபாகர்
Prakash J
2 min read
”மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாது” என நிர்மலா சீதாராமனின் கணவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com