நாட்டில் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நேரத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரைகளில் முக்கிய பேசுபொருளான விஷயங்கள் குறித்து விரிவாக பார்க ...
ஓமலூர் அருகே திமுக பரப்புரை கூட்டத்திற்கு பாம்பை கழுத்தில் அணிந்தபடி வந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த இளைஞர் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் இரவு 10 மணிக்கு மேல் பரப்புரையில் ஈடுபட்டதாக கூறி காவல்துறையினர் வாகனத்தை வழிமறுத்ததால் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.