”உரிய விதிகளை பின்பற்றாமல் ராணுவ வீரர்களை தேர்வு செய்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு. மத்திய அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கொடுத்த தகவல்கள் அனைத்தும் தவறாக உள்ளது. இந்த வழக்கில் உரிய உத்தரவு பிற ...
“பல்வேறு நாடுகளில் மகப்பேறு காலத்தில் தாய் தந்தை இருவருக்கும் விடுப்பு வழங்கப்படுகிறது. ஒரு குழந்தையை வளர்ப்பதில் தாய் தந்தை இருவருக்கும் முக்கிய பங்கு உள்ளது” உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து.
மத்திய அரசுக்கும், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக இருந்த தமிழிசை செளந்ரராஜனுக்கும் எதிராக விமானத்தில் கோஷம் எழுப்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த மாணவி லூயிஸ் சோபியா தன் மீது பதியப்பட்ட வழக்கு இரத்து செய ...