Search Results

இலங்கை தமிழர்கள்
webteam
1 min read
இலங்கையில் இருந்து சிறுவன் உட்பட மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்தனர். அவர்களிடம் மத்திய, மாநில உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஆனந்தகுமார் & நாகராஜ்
PT WEB
2 min read
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள புதுப்பட்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ...
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி
PT WEB
1 min read
கச்சத்தீவு பிரச்னை 50 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டதாகவும், அதனை மீண்டும் பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ராஜிவ் வழக்கில் விடுதலை பெற்றவர்கள்
Prakash J
1 min read
இலங்கை சென்ற அவர்கள் மூவரையும் கொழும்பு விமான நிலையத்திலிருந்து காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். 32 ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமாக இந்தியாவுக்குச் சென்றது குறித்து வழக்குப் பதிந்து கை ...
கச்சத்தீவு
கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என பாஜக அண்ணாமலை தெரிவித்திருந்த நிலையில், இதற்கு இலங்கை அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வனிந்து ஹசரங்கா
Prakash J
2 min read
இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்று கம்பேக் கொடுக்க காத்திருந்த நிலையில், தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது
Read More
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com