மகளின் நினைவாக 7 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அரசு பள்ளிக்கு தானமாக கொடுத்த மூதாட்டி பூரணத்தம்மாள், மேலும் 91 சென்ட் நிலத்தை அந்த பள்ளிக்கு கூடுதலாக வழங்கி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
கோவையில் அரசு நிலத்தை அபகரித்த விவகாரத்தில் சிங்காநல்லூர் அதிமுக எம்.எல்.ஏ. கே.ஆர்.ஜெயராம், பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன ...
கிணறு வெட்டிய ரசீது இருக்கிறது. ஆனால், கிணற்றை காணவில்லை என்று வடிவேலு கூறுவதுபோல், அரசு கொடுத்த வீட்டுமனை பட்டா இருக்கிறது. ஆனால் அதற்கான நிலம் இல்லையென்று தவித்து வருகின்றனர் இருளர் சமூகத்தினர். நடந ...