டெல்லி சமூக நலத்துறை அமைச்சரும் ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ராஜ்குமார் ஆனந்த், தனது பதவியை இன்று (ஏப்ரல் 10) ராஜினாமா செய்ததுடன், தவிர கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.
பெங்களூருவில் நடந்த பரப்புரையின் போது மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே காரில் கதவை திறந்த போது இருசக்கர வாகனம் மோதி, பாஜக தொண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.