மும்பையில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் 83ஆவது பிறந்தநாளை கொண்டாட அவரது வீட்டுக்கு கேக் மற்றும் பரிசுப் பொருட்களுடன் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர் காவல்துறையினர்.
வடாலா பகுதியில் கடந்த 25 ஆண்டுகளாகத் தனியாக வசித்து வருபவர் லலிதா சுப்ரமணியன். கணவனை இழந்து மும்பையில் வசித்து வரும் இவரது 2 மகன்கள் அமெரிக்காவிலும், ஒரு மகன் பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர். இவர் தனது 83ஆவது பிறந்தநாளை ஜனவரி 2ம் தேதி கொண்டாடினார். ஆனால், இந்த பிறந்தநாளுக்கு அவரது மகன்கள் யாரும் வராத நிலையில், மாதுங்கா காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் துணை ஆணையர் தலைமையில் சென்று கேக் வெட்டி, பரிசுப் பொருட்களுடன் அவரது பிறந்த நாளைக் கொண்டாடினர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?