விவசாயத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் அந்த நிலத்தை விவசாயி ஒருவர் ரியல் எஸ்டேட் அதிபருக்கு விற்பனை செய்த நிலையில், நிலத்தை சமப்படுத்தும் போது ரியல் எஸ்டேட் அதிபருக்கு 5 கிலோ தங்கப் புதையல் கிடைத்துள்ளது.
தெலங்கானா மாநிலம் பெம்பார்த்தி என்ற பகுதியை சேர்ந்த விவசாயி பலமுறை பயிரிட்டும் லாபம் கிடைக்காமல் நிலத்தை நரசிங்கா என்ற ரியல் எஸ்டேட் அதிபருக்கு விற்பனை செய்தார். அந்த இடத்தை வாங்கிய நரசிங்கா ஒரு வாரத்திற்கு பிறகு ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
அப்போது விவசாய நிலத்தில் இருந்து 5 கிலோ எடையுள்ள பழங்கால தங்க ஆபரணங்கள் கொண்ட புதையல் கிடைத்தது. இதுகுறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் புதையலை பார்ப்பதற்காக திரண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
தீவிரமடையும் கொரோனா இரண்டாம் அலை: பிரதமர் மோடி 8 மணிக்கு அவசர ஆலோசனை!
கணினியுடன் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்ற 3 நிபுணர்கள் யார்? - முக.ஸ்டாலின் ட்விட்
விடைபெற்றார் விவேக்... காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்
காவல்துறை மரியாதையுடன் தொடங்கியது நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!
விவேக் இறப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பில்லை - சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி
"விவேக்... உண்மையான ஹீரோ!" - ரஜினி முதல் சூரி வரை... திரைக் கலைஞர்களின் புகழஞ்சலி