கொரோனா இரண்டாவது அலையை எதிர்த்து நாம் போராட வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தடுப்பு குறித்து மாநில முதல்வர்களுடனான ஆலோசனையில் மோடி இதனை தெரிவித்துள்ளார்.
அப்போது மோடி பேசுகையில், “கொரோனா முதல் அலையை கடந்து விட்டோம். தற்போது இரண்டாவது அலையை எதிர்த்து போரிட வேண்டி உள்ளது. இரண்டாவது அலையின் பரவல் முதல் அலையை விட தீவிரமாக உள்ளது. அதனை கருத்தில் கொள்ளாமல் மக்கள் சாதாரணமாக இருப்பது வேதனை தருகிறது” என்றார்.
மேலும், “நாட்டில் மீண்டும் ஒரு சவாலான சூழல் உருவாகி வருகிறது. மகாராஷ்டிரா, பஞ்சாப் மாதிரியான மாநிலங்களில் தொற்றின் பரவல் அதி தீவிரமாக உள்ளது. அதே வேகத்தில் வேறு சில மாநிலங்களுக்கும் தொற்றின் பரவல் இருப்பது கவலை அளிக்கிறது. மேலும் இந்த சவாலை கடக்க அனைவரது ஆலோசனையும் தேவை” என இந்த கூட்டத்தில் மோடி பேசியுள்ளார்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!