கொலம்பியாவை சேர்ந்த கார்மென் ஹெர்னாண்டஸ் என்ற 104 வயதான ஒரு பெண், கடந்த 9 மாதங்களில் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளார்.
ஹெர்னாண்டஸுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் முறையாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார், சில வாரங்கள் சிகிச்சைக்கு பின்னர் அப்போது கொரோனாவிலிருந்து மீண்டார் அவர்.
பிப்ரவரி மாதத்தில் கோவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹெர்னாண்டஸுக்கு கடந்த மார்ச் மாதம் இரண்டாவது முறையாக கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர், 21 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியிருக்கிறார்.
Loading More post
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழகத்தில் ஒரேநாளில் 10,941 பேருக்கு கொரோனா பாதிப்பு - 44 பேர் உயிரிழப்பு
வேலூர்: அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் உயிரிழப்பு- ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என புகார்