இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயஸ் ஐயருக்கு தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்தினால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது என அவரே ட்வீட் செய்துள்ளார். அண்மையில் முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பீல்ட் செய்த போது அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் அந்த தொடரிலிருந்து அவர் விலகினார்.
தொடர்ந்து ஐபிஎல் 2021 சீசனிலும் அவர் விளையாட மாட்டார் என்ற அறிவிப்பு வெளியானது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனான அவர் இல்லாததால் அணியை ரிஷப் பண்ட் வழிநடத்துகிறார்.
I’ve been reading your messages and have been overwhelmed by all the outpouring of love and support. Thank you from the bottom of my heart to everyone. You know what they say, the greater the setback, the stronger the comeback. I shall be back soon ❤️? pic.twitter.com/RjZTBAnTMX
— Shreyas Iyer (@ShreyasIyer15) March 25, 2021Advertisement
இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. “நான் களத்திற்கு கூடிய விரைவில் திரும்புவேன். உங்களது அன்புக்கும், ஆதரவிற்கும் நன்றி!” என அவரரே ட்வீட் செய்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் 67 ரன்கள் விளாசி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ