கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், தமிழக அரசு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளாக புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது. அரசின் அலட்சியத்தால்தான் மீண்டும் கொரோனா அதிகரித்திருப்பதாக மருத்துவர் ரவீந்திரநாத் குற்றம்சாட்டியிருக்கிறார். கோயில் திருவிழாக்கள் மற்றும் மதசார்ந்த கூட்டங்கள் நடத்த தடை விதித்திருக்கும் தமிழக அரசு, மேலும் பல புதிய வழிகாட்டுதல்கள் நடவடிக்கைகளையும், கட்டுப்பாடுகளையும் அறிவித்திருக்கிறது.
> புதிய கட்டுப்பாடுகளின் முழு விவரம்: ஏப்.10 முதல் தமிழகத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள்: திருவிழா, மத கூட்டங்களுக்கு தடை
Loading More post
கர்நாடகா: மடத்தில் 30 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழந்த விவகாரம் - விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!
ஏழைநாடுகளில் தடுப்பூசி பற்றாக்குறை, பணக்கார நாடுகளிடம் அதிக தடுப்பூசி: கிரெட்டா தன்பெர்க்
“எனக்கு பிட்னஸ் இல்லையென ஒருவரும் சொல்லிவிடக்கூடாது” - தோனி
வேலூர் மருத்துவமனையில் 7 பேர் உயிரிழப்பு: ஆக்சிஜன் இல்லாததே காரணமென கொதிக்கும் உறவினர்கள்
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்