சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு 'சிங்க பாதை' என தலைப்பு வைத்துள்ளனர்.
'டாக்டர்' திரைப்படத்தை முடித்த சிவகார்த்திகேயன் தற்போது அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதற்கான படப்பிடிப்பு கோவையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மீண்டும் அசோக் குமார் என்ற அறிமுக இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதற்கான முதல் கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்திற்கு 'சிங்க பாதை' என்ற ரஜினியின் 'பஞ்ச்' வசனத்தை தலைப்பாக தேர்வு செய்துள்ளனர். ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் தற்போது அவரின் 'பஞ்ச்' வசனத்தை தேர்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி
ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: காய்கறிக் கடைகள், தியேட்டர்கள் இயங்கத் தடை
தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு!
“தமிழகம் முழுவதும் ஏப்.20 முதல் இரவுநேர ஊரடங்கு அமல்” - தமிழக அரசு
மேக்ஸ்வெல்-டிவில்லியர்ஸ் அதிரடி! கொல்கத்தாவுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பெங்களூரு!
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை ஆயுதமேந்திய சமுதாய சிற்பி நடிகர் விவேக்!
"எங்கள் ஹீரோ விவேக்!"- வடிவேலு முதல் சார்லி வரை... நகைச்சுவை திரைக் கலைஞர்கள் புகழஞ்சலி
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி