தேர்வுகளை கண்டு மாணவர்கள் அச்சம் கொள்ளக் கூடாது என்றும் அதை துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாடினார். காணொலி மூலம் நடந்த இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 91 வெளிநாடுகளில் இருந்தும் மாணவர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய பிரதமர், சில நேரங்களில் தேர்வுகள் குறித்து மாணவர்கள் மத்தியில் பெற்றோரும் உறவினர்களும் பள்ளிகளும் ஏற்படுத்துவிடுவதாக குறிப்பிட்டார்.
தேர்வுகள் குறித்த நெருக்கடியை தங்கள் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் ஏற்படுத்த கூடாது என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். வாழ்க்கை என்பது நெடிய பயணம் என்றும் அதில் தேர்வு என்பது ஒரு சிறிய நிறுத்தம் மட்டுமே என்றும் பிரதமர் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் அவர்கள் பெற்றோரின் கேள்விகளுக்கும் பிரதமர் பதில் அளித்தார்.
Loading More post
“மே.வங்கத்தில் மீதமுள்ள 4 சுற்று வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்” : மம்தா கோரிக்கை
'மாமல்லபுரம் டூ தாஹ்மகால்'- தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை மூட அரசு உத்தரவு
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! -மத்திய சுகாதாரத்துறை
டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு - டெல்லி அணி முதலில் பேட்டிங்
தமிழகத்தில் ஒரே நாளில் 7,987 பேருக்கு கொரோனா பாதிப்பு
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்
இரண்டு மாநிலங்கள், மூன்று இடங்கள்... இது ஹனுமனின் 'பிறப்பிடம்' சர்ச்சை!
கொரோனா தீவிரம் எதிரொலி: குறைந்த விலைக்கு 'ரெம்டெசிவிர்' கிடைக்க அரசு முயற்சி!