தமிழக கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தராக, பேராசிரியர் கே.என்.செல்வகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 32 ஆண்டுகள் மூத்த பேராசியராக பணியாற்றிய அனுபவம் உள்ளவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட இவர், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செயல்பட உள்ளார்.
Loading More post
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ