தமிழகத்தில் இன்று நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
தமிழகத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் காலை 7 மணியிலிருந்து மாலை 7 மணிவரை தோராயமாக 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளதாக சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். அதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக சென்னையில் 59.40% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சியை அடுத்து அதிகபட்சமாக நாமக்கல்லில் 77.91%, அரியலூரில் 77.88%, செங்கல்பட்டில் 62.77% வாக்குகளும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!