நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்த நடிகர் விக்ரம் - காரணம் என்ன?

நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்த நடிகர் விக்ரம் - காரணம் என்ன?
நீண்ட நேரம் காத்திருந்து வாக்களித்த நடிகர் விக்ரம் - காரணம் என்ன?

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 53.35% வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை முதல் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன், குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் வாக்களித்தனர்.

அந்தவகையில் நடிகர் விக்ரம் வீட்டிலிருந்து நடந்தே சென்று நீண்ட நேரம் காத்திருந்து தமது வாக்கை பதிவு செய்தார். அதற்கான காரணம் குறித்து இந்த வீடியோவில் காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com