கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு தனது நாட்டு விளையாட்டு வீரர்களை அனுப்புவதில்லை என வட கொரியா அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே 1988-ஆம் ஆண்டில் பனிப்போர் காரணமாக சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை வடகொரியா புறக்கணித்தது. டோக்கியோ ஒலிம்பிக் வடகொரியா மற்றும் தென் கொரிய நாடுகளுக்களுக்கிடையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று சியோல் நம்புவதாக தென் கொரியாவின் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஏற்கெனவே கூறியது. ஆனால் "அது நடக்கவில்லை என்று நாங்கள் வருந்துகிறோம்," என்று தென்கொரியா தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.
Loading More post
தமிழகத்தில் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி - தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ