சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலில் காயம்பட்ட சகவீரருக்கு, ஒரு சீக்கிய வீரர் தனது தலைப்பாகையை (டர்பன்) கழட்டி கட்டுப்போட்ட சம்பவம் நெகிழ்ச்சியை உருவாக்கியிருக்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நடந்த பயங்கரமான மோதலில் மாவோயிஸ்டுகளால் குண்டடிப்பட்ட சகவீரருக்கு, ஒரு சீக்கிய சிஆர்பிஎஃப் படைவீரர் தனது தலைப்பாகையை கழற்றி கட்டுப்போட்டார். இது தொடர்பாக சத்தீஸ்கர் ஐபிஎஸ் அதிகாரி ஆர்.கே.விஜ், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) கோப்ரா பிரிவை சேர்ந்த சீக்கிய வீரரின் இந்த செயலுக்கு டிவிட்டரில் வணக்கம் செலுத்தினார்
सिख जवान के जज़्बे को मेरा सलाम। https://t.co/drcAOWPTpZ
Loading More post
தமிழகத்தில் 8,000ஐ நெருங்கியது ஒருநாள் கொரோனா பதிப்பு!
டெல்லி கேபிடல்ஸ் வீரர் நார்ட்ஜேவுக்கு கொரோனா தொற்று!
ஹரித்வார் கும்பமேளா விழாவில் 48 மணி நேரத்தில் 1000 பேருக்கு கொரோனா!
‘1258 நாட்களாக தக்க வைத்திருந்த முதலிடம்’ - விராட் கோலியை பின்னுக்கு தள்ளினார் பாபர் அசாம்
சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக எப்போதிலிருந்து கொண்டாடப்படுகிறது?
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!