100 சதவிகித வாக்குப்பதிவை தேர்தல் ஆணையம் வலியுறுத்தும் நிலையில், காஞ்சிபுரம் நகர் பகுதிகளில் இருளர் இனத்தைச் சேர்ந்த பல குடும்பங்களுக்கு வாக்குரிமை இல்லாத நிலை நீடிக்கிறது.
காஞ்சிபுரம் நகர் பகுதிகளில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகள் உள்ளன. இருளர் இனத்தைச் சேர்ந்த மக்கள் ஆலைகளில் தங்கி வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட எந்த அடையாள அட்டைகளும் இல்லாத நிலையில், இதுவரை எந்தத் தேர்தலிலும் தாங்கள் வாக்களித்ததில்லை என்று கூறுகிறார்கள்.
இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை என எனக் கூறும் இருளர் இன மக்களைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதிபெற்றும் வாக்காளர் அட்டை வழங்கப்படவில்லை.
Loading More post
தெலங்கானா: மருத்துவமனையில் இடமளிக்காததால் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்த கொரோனா பாதித்த பெண்
ரெம்டெசிவர் மீதான இறக்குமதி வரி முற்றிலும் நீக்கப்படுகிறது - மத்திய அரசு
தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்: மாநிலம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடியது
முக்கியச் செய்திகள்: பிரதமர் மோடி உரை முதல் இரவுநேர ஊரடங்கின் முதல் நாள் நிறைவு வரை..
MI vs DC : 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்றது டெல்லி!
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்