குஜராத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி காந்த்வாலா, பிசிசிஐ-யின் புதிய ஊழல் தடுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு தலைவராக, குஜராத் மாநில முன்னாள் டிஜிபி சபீர் ஹூசைன் காந்த்வாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தலைவராக இருந்த அஜித் சிங் கடந்த மார்ச் 31 ஆம் தேதியுடன் ஓய்வுபெற்ற நிலையில், காந்த்வாலா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து காந்த்வாலா கூறுகையில், "உலகின் சிறந்த கிரிக்கெட் அமைப்பான பி.சி.சி.ஐ.யின் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பது ஒரு பெரிய மரியாதைக்குரிய விஷயம். எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணியில் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்படுவேன்’’ என்று கூறினார்.
2010-ஆம் ஆண்டு காவல்துறையிலிருந்து ஓய்வுபெற்ற காந்த்வாலா, மத்திய அரசின் லோக்பால் தேடுதல் குழுவில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Loading More post
தமிழகத்தில் 12000ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு - 59 பேர் உயிரிழப்பு
மும்முறை உருமாறிய 'பெங்கால் கொரோனா'வின் தீவிரத்தன்மை எத்தகையது? - ஒரு பார்வை
காரை விற்று மக்களுக்கு உதவி... மும்பையின் 'ஆக்சிஜன் மேன்' ஷாஹனாவாஸ்!
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி முன்பதிவு எப்போது? - மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு
கொரோனா வைரஸை விட புத்திசாலி என யாரும் நினைக்க வேண்டாம் - பிரதீப் கவுர் எச்சரிக்கை
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ