சீர்மரபினர் நலச்சங்கத்தினர் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கை கால்களில் சங்கிலி விலங்கிட்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக-விற்கு வாக்களிக்க கூடாது என அதிமுகவிற்கு எதிராக தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வந்த சீர்மரபினர் நலசங்கத்தை சேர்ந்த வேட்பாளர் தாவீது ராஜா இன்று பரப்புரை நிறைவு நாளையொட்டி வ.உ.சி திடல் முன்பு கை, கால் மற்றும் கழுத்துகளில் சங்கிலி விலங்கிட்டு நூதன முறையில் அதிமுகவிற்கு எதிரான கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இட ஒதுக்கீட்டில் சீர்மரபினர் வகுப்பினருக்கு முறையான இட ஒதுக்கீடு தராமல் அவர்கள் வாழ்வாதாரத்தை நசுக்குவதாக கூறி அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நூதன முறையில் சீர்மரபினர் நல சங்கத்தை சேர்ந்தவர்களும் அதன் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் தாவீது ராஜா என்பவரும் போராட்டம் நடத்தினர்.
Loading More post
கொரோனா விரைவுச் செய்திகள் ஏப்.21: ஸ்டாலின் கண்டனம் முதல் தடுப்பூசி விலை உயர்வு வரை
“மதுரை சித்திரை திருவிழா ஆலய வளாகத்திற்குள் வாகனக் காட்சியாக நடைபெறும்”-நிர்வாகம்
இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 11,681 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ